thirukural

செவ்வாய், 7 டிசம்பர், 2010

முன்றாம் வருட கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது

பவானி அய்யப்பன் கோவிலில்  
மூன்றாம் வருட கும்பாபிசேகம்
 
கண் கவரும் அலங்காரத்துடன் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனின் அருள் பெற்றனர், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வியாழன், 2 டிசம்பர், 2010

மூன்றாம் வருட கும்பாபிசேக விழா

கார்த்திகை மாதம் 5 ஆம் நாள் ஸ்ரீ அய்யப்பன் கோவில் மூன்றாம் வருட கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெறுகிறது.
நிகழ்ச்சிகள் தொகுப்பு:
காலை:8 மணிக்கு கணபதி ஹொமம் 
மதியம்:12 மணிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அன்னதானமும் நடைபெறுகிறது 
மாலை:6 மணிக்கு சிறப்பு ஆழங்காரது தன் தீப துப ஆதாரனைகலும் நடைபெறும்